புத்தல – ஒக்கம்பிட்டிய – மொனராகலை வீதியில் 122 ஆவது மைல்கல் அருகில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. 43 வயதான நபரொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று இரவு... Read more
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மகளுக்கு துணையாக சென்ற தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பத... Read more
வவுனியா – ஓமந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எடுத்துவரப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள... Read more
க.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்... Read more
பல இடங்களில் திருடி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் தாயும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வெவ்வேறு நாள்களில் 11 இடங்களில் திருடிய அவர்கள் ந... Read more
எங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையம் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம் – அரசியல் கைதியின் மகள் கம்சா எங்கட வீட்டையம் யாரும் இறந்தால் சிறையில் இருக்கின்ற... Read more
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக புத்தெழுச்சி பெற தொடங்கியுள்ளது. மாவீரர் துயிலுமில்ல மதில் அமைத்தல் மற்றும் வீ... Read more
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் சீரற்ற காலநிலை மற்றும் அதிக குளிர் ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாற்றியமைக்... Read more
மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நடாத்தப்படும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு உள்ளிட்ட வணக்க நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் இசைக்கவிடப்படுகின்றதாக பொலிஸார் சந்தேகம் வ... Read more
பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதி... Read more