மண்டூர் கிராம பாடசாலை வளாகத்தில், விடுத்தலைப் புலிகள் வெடிபொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த இடத்தில் பொலிஸாரும் படையினரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப... Read more
இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டி ஒன்பதாயிரத்தை நெருங்கவுள்ளது. தற்போதே இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரச... Read more
அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துர மதுஷ்சின் சொத்து மதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் 400 கோட... Read more
பேலியாகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் – புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மன்னார் மாவ... Read more
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடரவேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுகிறது. சீறும் புலி என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்பட... Read more
கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாக இருக்கின்றது இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தென்னிலங்கை சகோதரமொழி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப... Read more
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறையும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1903 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் ப... Read more
இலங்கையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்... Read more
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட... Read more