வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று (05.06.2018) பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி நிலையில் குடும்பப் பெண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குற... Read more
தமிழக அரசியல் களத்தில் முக்கிய இயக்கங்களாக திகழ்கிற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த உரசல் போக... Read more
வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவ... Read more
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்து களஞ்சியத்தில் நேற்று (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலு... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவினை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளா... Read more
கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூறிய பணியாளர்கள் இருவரை பணி இடைநிறுத்தம் செய்துள்ள HNB என்று அழைக்கப்படும் ஹற்... Read more
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் சற்றுமுன் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., இன்று (24.05.2018) இரவு... Read more
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த இரு நாட்களாக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திய காரணத்தினால் சுமார் 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், அத... Read more