வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரத்தினால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் உள்ள பொது விளையாட்டு மைதான வள... Read more
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் “தூய்மையான வவுனியா நகரம் “ செயற்திட்டம் ஆரம்பம். வவுனியாவில் பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபைய... Read more
வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெற செய்வோம் ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் -2020 வடக்கில் எமது மக்கள் மழையில் நனையாமலும் வெயிலில் அவதியுறாமலும் இருப்பதற்காக வீடமைப்... Read more
வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலி... Read more
குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி” எனும் தொனிப்பொருளில் மடு பிரதேச செயலகத்துக்கான முதலாவது முகாமைத்துவ கூட்டம் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் ம... Read more
இரணமடு தண்ணீரை யாழ்ப்பாணம் வரவிடாமல் கடந்த 10 வருடங்களாக தடுத்து வைத்திருப்பவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். காணாமல் போனோர்களின் பிரச்சினைக்கு கடந்த 10 வருடங்களாக தீர்வை பெற்றுத்தரா... Read more
கூட்டமைப்பின் வரலாறு தெரியாத சுமந்திரன் எதற்காக பேச்சாளர் பதவியை பெற்றுக்கொண்டார்?, செ.மயூரன் கேள்வி. கூட்டமைப்பின் வரலாறு தெரியாத நீங்கள் எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிய... Read more
தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அட... Read more
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர்... Read more
மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து... Read more