இன்றையதினம் (28-04-2022) வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் அவர்களின் 17 ம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இன்று வவுனியா... Read more
கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற 13 வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவரசங்குளம், கிரிபாவ, இங்கிரிய, பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரண ஆகிய பி... Read more
வீரகேசரி பத்திரிக்கை மீதான தடையையும், சக்தி டிவி, நியூஸ் பெஸ்ட் தொலைக்காட்சி மீதான வன்மையான முஸ்லிம் இனவாத போக்கை வன்மையாக கண்டிப்பதாக தினச்சுடர் ஊடகத்தின் ஆசிரியர் பீடம் தெரிவித்துள்ளது. இத... Read more
பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்திலிருந்து(vip) பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்களென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின்... Read more
வடக்கு ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ பிரமாண்ட குரல் தேடல்.. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் ச... Read more
சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீட்டு விழா.. சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரு... Read more
மன்னார் வீதி, பட்டாணிச்சூர், வவுனியாவில் அமைந்துள்ள வாணி அருணோதயா சர்வதேச பாலர் பாடசாலையின் சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் கடந்த 07.10.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிய... Read more
வவுனியாவில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற கே. காதர் மஸ்தானுக்கு இன்று வவுனியாவில் பொது அமைப்புக்கள் மாபெரும் வரவேற்பு நிகழ்வி... Read more
வவுனியாவில் பொலிசாரினால் இடம்பெற்றுவரும் நடமாடும் சேவையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நல்லுறவைக்கட்டியெழுப்பவும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக தென்னங்கன்றுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு... Read more
த.தே.கூட்டமைப்பு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவ... Read more