இலங்கை வட மாகணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உள்நாட்டு போரில் இருந்து மீண்டு சுயதொழில் செய்து சாதித்துள்ளார். இலங்கை வட மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்ராலினி. இவரது குடும்பம் முன்னதாக இலங்கை உள்நாட்ட... Read more
வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கையர்கள் நாட்டில் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை பல்லாயிரக்கணக்... Read more
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருப்பதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி... Read more
உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம்... Read more
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்ப... Read more
வவுனியாவில் பொலிசாரினால் இடம்பெற்றுவரும் நடமாடும் சேவையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நல்லுறவைக்கட்டியெழுப்பவும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக தென்னங்கன்றுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு... Read more
சகாய மாதா கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடந்த ஆராதனை நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த மல்லாகம் குழமன்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞர் போலீசாரின் துப்பாக்... Read more
வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஜந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப்பரிசோதகர்கள் தெரிவித... Read more
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (09.06) மாலை 6.00மணியளவில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த உணவத்தின் சமையல் அறையிலுள்ள சமையல் எரிவாயு வெ... Read more
சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று, இன்று நள்ளிரவு மு... Read more