கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்... Read more
அர்ஜென்டினாவில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிஷப் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணமான ஓரானில் உள்ள தேவாலயத்தில் பிஷப்பாக வேலை... Read more
ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ... Read more
ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அமெரிக்கா இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை வெளி... Read more
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைக... Read more
மெக்சிகோவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிபரிடம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lourdes Maldonado என்ற மூத்த பத்திரிக... Read more
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின... Read more
கலஹா, லுல்கந்துர பகுதியில் பராசூட்டில் பறந்த வெளிநாட்டு பிரஜை விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும், குறித்த நபர்,... Read more
சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை. மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார் என தெரிவித்துள்ளார் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா. மேலும் பெரிய நாடான சீனாவிலிருந்... Read more
கொரோனாத் தொற்றுப் பரவலானது பிலிப்பைன்ஸில் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இதுவரை கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்... Read more