தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுவந்த ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்... Read more
உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்க... Read more
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கமைய 10 தொன் அளவுடைய மருந்து பொருட்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. க... Read more
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் வேலகமாக அதிகரித்துவரும் நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மியன்மார் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையி... Read more
இந்தியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு இந்திய... Read more
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின், பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது. முகேஷ் அம்பானியின்... Read more
தமிழகத்தில் ஒருவருக்கு கொரானா பாதிப்பு இந்தியாவில் கொரானா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழகத்தை சேர்ந்த நபருக்கு கொரானா பாதிப்பு மத்திய சுகாதார... Read more
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளையை படுகொலை செய்ததாக மைத்துனர் கைது செய்யப்பட்டார். தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். JCB ஆப்ரேட்ட... Read more
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி அருகே நாலாயிரம் ஆண்டுக்கு முந்தைய பழைமையான நகரம் மண்ணில் புதையுண்டு இருப்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாரணாசி அருகே பாபாநியாவ் என்னுமிடத்தில்... Read more
கோவையில் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியின் கழுத்தை நெறித்தும் விஷம் ஊற்றியும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... Read more